Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாணவன் துன்புறுத்தப்பட்டதாக போலீசில் புகார்

Share:

ஈப்போ, ஜன.20-


தனது மகன் ஆசிரியர் ஒருவரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாக 42 வயது தனித்து வாழும் மாதுவிடமிருந்து போலீசார் புகார் பெற்று இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அபாங் ஸைனால் அபிடின் அகமட் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாது, கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி மதியம் 1.15 மணியளவில் புகார் அளித்து இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவனுக்கு சிராய்ப்பு காயம் காணப்பட்டுள்ளது. ஆசிரியர் தாக்கியதால்தான் அந்த காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாது தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்விவகாரம் குற்றவியல் சட்டம் 322 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஸைனால் அபிடின் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி