May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாணவன் துன்புறுத்தப்பட்டதாக போலீசில் புகார்

Share:

ஈப்போ, ஜன.20-


தனது மகன் ஆசிரியர் ஒருவரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாக 42 வயது தனித்து வாழும் மாதுவிடமிருந்து போலீசார் புகார் பெற்று இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அபாங் ஸைனால் அபிடின் அகமட் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாது, கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி மதியம் 1.15 மணியளவில் புகார் அளித்து இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவனுக்கு சிராய்ப்பு காயம் காணப்பட்டுள்ளது. ஆசிரியர் தாக்கியதால்தான் அந்த காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாது தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்விவகாரம் குற்றவியல் சட்டம் 322 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஸைனால் அபிடின் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்