Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 79 பள்ளிகள், தங்கும் விடுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 79 பள்ளிகள், தங்கும் விடுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.27-

மாணவர்களின் பாதுகாப்பையும், ஒழுக்கத்தையும் உறுதிச் செய்யும் நோக்கில், சிலாங்கூர் மாநில போலீசார் கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள 79 பள்ளிகள் மற்றும் விடுதிகளில் திடீர் ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

மாணவர்களின் தவறுகள் மற்றும் ஒழுக்கக்கேடுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன என்று மாநில காவல்துறைத் துணைத் தலைவர் முகமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்துள்ளார்.

இம்முயற்சி தொடர்ந்து நடைபெறும் நிலையில், தேவை ஏற்பட்டால் மாணவர்களின் கைப்பேசிகளும் சோதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்றும் முகமட் ஸைனி வலியுறுத்தியுள்ளார்.

Related News

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை