Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 79 பள்ளிகள், தங்கும் விடுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 79 பள்ளிகள், தங்கும் விடுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.27-

மாணவர்களின் பாதுகாப்பையும், ஒழுக்கத்தையும் உறுதிச் செய்யும் நோக்கில், சிலாங்கூர் மாநில போலீசார் கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள 79 பள்ளிகள் மற்றும் விடுதிகளில் திடீர் ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

மாணவர்களின் தவறுகள் மற்றும் ஒழுக்கக்கேடுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன என்று மாநில காவல்துறைத் துணைத் தலைவர் முகமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்துள்ளார்.

இம்முயற்சி தொடர்ந்து நடைபெறும் நிலையில், தேவை ஏற்பட்டால் மாணவர்களின் கைப்பேசிகளும் சோதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்றும் முகமட் ஸைனி வலியுறுத்தியுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை