Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சொஸ்மா கைதிகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் - அரசாங்கம் பரிசீலனை

Share:

கோலாலம்பூர், பிப்.19-

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சு பரிசீலனை செய்து வருகிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா கைதிகள் தொடர்பான விவகாரங்கள், அவர்களின் வழக்குகள் உட்பட அந்த பாதுகாப்பு சட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் அந்த சிறப்பு நீதிமன்றம் கையாளுவதற்கு ஏதுவாக இந்த உத்தேசப் பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சைபுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றம் தோற்றுவிக்கப்படுவது மூலம், சொஸ்மா கைதிகள், தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீண்ட நாள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட முடியும் என்று அமைச்சர் விளக்கினார்.

சொஸ்மாவின் சில சட்டவிதிகளை மீள்பார்வை செய்யும் நடவடிக்கைகளில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் உத்தேசப் பரிந்துரையும் ஒன்றாகும் என்று சைபுடின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி