Mar 25, 2026
Thisaigal NewsYouTube
கையாட்களாகச் செயல்பட்டதை இரு ஆடவர்கள் ஒப்புக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

கையாட்களாகச் செயல்பட்டதை இரு ஆடவர்கள் ஒப்புக் கொண்டனர்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.18-

கடந்த மாதம் பினாங்கு, தாசெக் குளுகோரில் மூன்று வீடுகள் தீயிடப்பட்ட நாச வேலைக்குத் தாங்கள் கையாட்களாகச் செயல்பட்டதை பிடிப்பட்ட இரண்டு ஆடவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள இரண்டு சந்தேகப் பேர்வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பாக வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் இரு கையாட்களைக் கூலிக்கு அமர்த்தியுள்ள அந்த இரண்டு வட்டி முதலைகளின் பின்னணியையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக அவர் விளக்கினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது