Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கையாட்களாகச் செயல்பட்டதை இரு ஆடவர்கள் ஒப்புக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

கையாட்களாகச் செயல்பட்டதை இரு ஆடவர்கள் ஒப்புக் கொண்டனர்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.18-

கடந்த மாதம் பினாங்கு, தாசெக் குளுகோரில் மூன்று வீடுகள் தீயிடப்பட்ட நாச வேலைக்குத் தாங்கள் கையாட்களாகச் செயல்பட்டதை பிடிப்பட்ட இரண்டு ஆடவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள இரண்டு சந்தேகப் பேர்வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பாக வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் இரு கையாட்களைக் கூலிக்கு அமர்த்தியுள்ள அந்த இரண்டு வட்டி முதலைகளின் பின்னணியையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக அவர் விளக்கினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது