Mar 29, 2026
Thisaigal NewsYouTube
சோசிலாவதி  மகள் இறைவனுக்கு நன்றி கூறினார்
தற்போதைய செய்திகள்

சோசிலாவதி மகள் இறைவனுக்கு நன்றி கூறினார்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 08-

தொழில் அதிபர் டத்தோ சோசிலாவதி லாவியா மற்றும் அவரின் இதர மூன்று சகாக்களை மிக கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளான முன்னாள் வழக்கறிஞர் என். பத்மநாபன் மற்றும் தில்லையழகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை இன்று நிலைநிறுத்தியிருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை அந்த கோடீஸ்வரின் மகள் எர்னி டெக்ரிதாவதி வரவேற்றுள்ளார்.

பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு பந்திங்கில் ஒரு பண்ணை வீட்டில் நிகழ்ந்த இந்தக் கோரக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையே தீர்வு என்று நீதிபதிகள் நிலைநிறுத்தி உள்ளனர்.

இத்தீர்ப்பின் மூலம் இறைவனுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக 39 வயதுடைய அந்தப் பெண், இன்று Instagram- மில் பதிவேற்றம் செய்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி