Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சோசிலாவதி  மகள் இறைவனுக்கு நன்றி கூறினார்
தற்போதைய செய்திகள்

சோசிலாவதி மகள் இறைவனுக்கு நன்றி கூறினார்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 08-

தொழில் அதிபர் டத்தோ சோசிலாவதி லாவியா மற்றும் அவரின் இதர மூன்று சகாக்களை மிக கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளான முன்னாள் வழக்கறிஞர் என். பத்மநாபன் மற்றும் தில்லையழகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை இன்று நிலைநிறுத்தியிருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை அந்த கோடீஸ்வரின் மகள் எர்னி டெக்ரிதாவதி வரவேற்றுள்ளார்.

பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு பந்திங்கில் ஒரு பண்ணை வீட்டில் நிகழ்ந்த இந்தக் கோரக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையே தீர்வு என்று நீதிபதிகள் நிலைநிறுத்தி உள்ளனர்.

இத்தீர்ப்பின் மூலம் இறைவனுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக 39 வயதுடைய அந்தப் பெண், இன்று Instagram- மில் பதிவேற்றம் செய்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு