May 25, 2026
Thisaigal NewsYouTube
சோசிலாவதி  மகள் இறைவனுக்கு நன்றி கூறினார்
தற்போதைய செய்திகள்

சோசிலாவதி மகள் இறைவனுக்கு நன்றி கூறினார்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 08-

தொழில் அதிபர் டத்தோ சோசிலாவதி லாவியா மற்றும் அவரின் இதர மூன்று சகாக்களை மிக கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளான முன்னாள் வழக்கறிஞர் என். பத்மநாபன் மற்றும் தில்லையழகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை இன்று நிலைநிறுத்தியிருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை அந்த கோடீஸ்வரின் மகள் எர்னி டெக்ரிதாவதி வரவேற்றுள்ளார்.

பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு பந்திங்கில் ஒரு பண்ணை வீட்டில் நிகழ்ந்த இந்தக் கோரக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையே தீர்வு என்று நீதிபதிகள் நிலைநிறுத்தி உள்ளனர்.

இத்தீர்ப்பின் மூலம் இறைவனுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக 39 வயதுடைய அந்தப் பெண், இன்று Instagram- மில் பதிவேற்றம் செய்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி