May 26, 2026
Thisaigal NewsYouTube
சில பகுதிகளில் மின்சார விநியோகம் TNB நிறுத்தியுள்ளது
தற்போதைய செய்திகள்

சில பகுதிகளில் மின்சார விநியோகம் TNB நிறுத்தியுள்ளது

Share:

டிசம்பர் – 01

வெள்ளத்தின் தீவிரம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கெடாவின் ALOR SETAR, சிக் ஆகிய வட்டாரங்களில் உள்ள சில பகுதிகளில் மின்சார விநியோகம் Tenaga Nasional Berhad - TNB நிறுத்தியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட முகநூல் பதிவில், ALOR SETARரில் 11 மின் இணைப்புகளும் சிக் வட்டாரத்தில் ஒரு மின் இணைப்பும் இன்று பிற்பகல் 1 மணி அளவில் மின் தடை செய்யப்பட்டதாக TNB தெரிவித்துள்ளது.

ALOR SETARரில், Kampung Bukit Derang, Kampung Bukit Hijau, Kampung Empa 1 dan 2, Kampung Teras, Kem Tentera Udara Diraja Malaysia, Kampung Alor Madi, Kampung Pulau Kerengga, Kampung Titi Gajah 1, Kampung Alor Perang, Kampung Alor Senjaya, Rumah Pam Alor Gunung ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.

சிக் வட்டாரத்தில், ‌Kampung Padang Chicar பாதிக்கப்பட்டுள்ளது என்று இன்றைய பதிவில் கூறப்பட்டுள்ளது.

மூழ்கிய மின்சார கம்பங்களைக் கண்டால், பொது மக்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என TNB எச்சரித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு