Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தொலைத் தொடர்பு கேபிள் திருட்டுக் கும்பல் கைது!
தற்போதைய செய்திகள்

தொலைத் தொடர்பு கேபிள் திருட்டுக் கும்பல் கைது!

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.14-

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் தொலைத் தொடர்பு கோபுரங்களில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட ஒரு கும்பலை காவற்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களைப் போல நடித்து, போலி திறவுகோள்களைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு கோபுரங்களுக்குள் நுழைந்து, கேபிள்களைத் திருடி வந்துள்ளனர் எனத் தெரிவித்தார் கெடா மாநிலக் காவற்படையின் துணைத் தலைவர் படேருல்ஹிஷாம் பஹாருடின்.

இந்தக் கும்பல், மொத்தம் 31 வழக்குகளில் தொடர்புடையது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பலிடமிருந்து, சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைக் காவற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கேபிள் திருட்டு சம்பவங்களால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் படேருல்ஹிஷாம் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்