Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தொலைத் தொடர்பு கேபிள் திருட்டுக் கும்பல் கைது!
தற்போதைய செய்திகள்

தொலைத் தொடர்பு கேபிள் திருட்டுக் கும்பல் கைது!

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.14-

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் தொலைத் தொடர்பு கோபுரங்களில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட ஒரு கும்பலை காவற்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களைப் போல நடித்து, போலி திறவுகோள்களைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு கோபுரங்களுக்குள் நுழைந்து, கேபிள்களைத் திருடி வந்துள்ளனர் எனத் தெரிவித்தார் கெடா மாநிலக் காவற்படையின் துணைத் தலைவர் படேருல்ஹிஷாம் பஹாருடின்.

இந்தக் கும்பல், மொத்தம் 31 வழக்குகளில் தொடர்புடையது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பலிடமிருந்து, சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைக் காவற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கேபிள் திருட்டு சம்பவங்களால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் படேருல்ஹிஷாம் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து