Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு முக்கிய சாலைகள் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன

Share:

ஜன.10-

ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோத்தா திங்கி பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகள் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. சிம்பாங் சுங்கை மாஸ் அருகே உள்ள Jalan Kota Tinggi-Sungai Rengit சாலையும், Ladang Siang அருகே உள்ள Bandar Penawar-Tanjung Balau சாலையும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் மட்டும் தற்காலிகமாக அனுமதிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோத்தா திங்கி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. Bandar Mas-Lok Heng வழியாக FELDA சுங்கை மாஸ் , Jalan Kenanga, Taman Sri Penawar வழியாக மாற்று பாதைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜோகூர் மாநிலம் முழுவதும் தொடர் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி