May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு முக்கிய சாலைகள் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன

Share:

ஜன.10-

ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோத்தா திங்கி பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகள் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. சிம்பாங் சுங்கை மாஸ் அருகே உள்ள Jalan Kota Tinggi-Sungai Rengit சாலையும், Ladang Siang அருகே உள்ள Bandar Penawar-Tanjung Balau சாலையும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் மட்டும் தற்காலிகமாக அனுமதிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோத்தா திங்கி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. Bandar Mas-Lok Heng வழியாக FELDA சுங்கை மாஸ் , Jalan Kenanga, Taman Sri Penawar வழியாக மாற்று பாதைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜோகூர் மாநிலம் முழுவதும் தொடர் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்