பகாங், பெந்தோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது
நேற்று ஞாயிற்றுகிழமை மாலை 4.10 மணியளவில், அந்த 64 வயதுடைய நடபரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி சுல்ஃபாட்லி ஸகாரியா தெரிவித்தார்.
மேலும், அந்த நபரின் உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்து துணியில் தீயின் தடயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


