பகாங், பெந்தோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது
நேற்று ஞாயிற்றுகிழமை மாலை 4.10 மணியளவில், அந்த 64 வயதுடைய நடபரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி சுல்ஃபாட்லி ஸகாரியா தெரிவித்தார்.
மேலும், அந்த நபரின் உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்து துணியில் தீயின் தடயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


