May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் கெடா ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தான்

Share:

ஜன.11-

கெடா, அலோர் ஸ்டாரில் காணாமல் போன ஏழு வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன், Firash Daniel Muhammad Hafeez Ansle, கெடா ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தான். சிறுவனின் தாய் பிற்பகல் 4.30 மணிக்கு அவனை காணவில்லை என்று உணர்ந்ததை அடுத்து, மாலை 5.40 மணிக்கு காவல் துறையில் புகார் அளித்ததாக KOTA SETAR மாவட்டக் காவல் துறைத் தலைவர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.

30 காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு தேடுதல் பணியை மேற்கொண்டனர். இன்று காலை சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கு திடீர் மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு