Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் கெடா ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தான்

Share:

ஜன.11-

கெடா, அலோர் ஸ்டாரில் காணாமல் போன ஏழு வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன், Firash Daniel Muhammad Hafeez Ansle, கெடா ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தான். சிறுவனின் தாய் பிற்பகல் 4.30 மணிக்கு அவனை காணவில்லை என்று உணர்ந்ததை அடுத்து, மாலை 5.40 மணிக்கு காவல் துறையில் புகார் அளித்ததாக KOTA SETAR மாவட்டக் காவல் துறைத் தலைவர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.

30 காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு தேடுதல் பணியை மேற்கொண்டனர். இன்று காலை சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கு திடீர் மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.