May 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய நபர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய நபர் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.17-

ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாலியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் இருந்த தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், பண வைப்பு இயந்திரம் மற்றும் கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்தியதாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், அந்நபரை நேற்று காலை 7.45 மணியளவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஶ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறை நடப்பு தலைவர் விக்டர் கணேசன் கூறுகையில், சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய மண்வெட்டியும், அவரிடமிருந்து 0.9 கிராம் methamphetamine என்ற போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நபர் மீது ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான 6 வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து