Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய நபர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய நபர் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.17-

ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாலியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் இருந்த தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், பண வைப்பு இயந்திரம் மற்றும் கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்தியதாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், அந்நபரை நேற்று காலை 7.45 மணியளவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஶ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறை நடப்பு தலைவர் விக்டர் கணேசன் கூறுகையில், சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய மண்வெட்டியும், அவரிடமிருந்து 0.9 கிராம் methamphetamine என்ற போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நபர் மீது ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான 6 வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து