Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மாது கடுமையான காயங்களுக்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

மாது கடுமையான காயங்களுக்கு ஆளானார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 -

கட்டடம் ஒன்றில் கார் நிறுத்தம் இடத்தில் முதலாவது மாடியில் கார் ஒன்று, சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்ததில் மாது ஒருவர் கடுமையான காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.05 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் பி.ரம்லி யில் நிகழ்ந்தது. தலைக்குப்புற கிடந்த காரின் இடிபாடுகளுங்கு இடையில் சிக்கிக்கிடந்த அந்த மாது, அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டார்.

கழுத்து முறிவு ஏற்பட்டு, சுயநினைவின்றி கிடந்த அந்த மாது பின்னர் இ.ம்.ர்.ஸ் வண்டியின் மூலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த மாது காரை பின்னோக்கி எடுக்கும் போது, அதிவேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி, உடைத்துக்கொண்டு கீழே விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு