May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் சிறுவன் மரணம்: நால்வர் படுகாயம்

Share:

குவாந்தான், ஜன.24-

கிழக்குக்கரை நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் திமோரில் 164.7 ஆவது கிலோமீட்டரில் டிரெய்லர் லோரியும், எம்பிவி வாகனமும் சம்பந்தப்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமுற்ற வேளையில் நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியுடன் மோதிய எம்பிவி தொயொத்தா அல்பார்ட் வாகனத்தில் அறுவர் பயணம் செய்தனர். இதில் நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் வாகனத்தின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

காயமுற்ற அனைவரும் குவந்தான் சுல்தான் ஹஜி அஹமட் ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்