Jul 2, 2026
Thisaigal NewsYouTube
டெலிகிராம் செயலி வழி பாலியல் சேவைக்கு அழைப்பு
தற்போதைய செய்திகள்

டெலிகிராம் செயலி வழி பாலியல் சேவைக்கு அழைப்பு

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.29-

டெலிகிராம் செயலி வாயிலாக பாலியல் சேவைக்கு அழைப்பு விடுத்த 15 வயது பெண்ணின் விவகாரம் சமூக நல இலாகாவின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில போலீசார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பெண், வயது குறைந்தவர் என்பதால், இந்த விவகாரத்தைப் போலீசார் கையாளாமல், சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.

வயது குறைந்த அந்தப் பெண்ணின் பின்னணியை ஆராய்ந்ததில் அவர், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணாகும். ஏமாற்றம் மற்றும் விரக்தியின் காரணமாக அவர் பாலியல் நடவடிக்கைக்கு வந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்ணுக்கு தற்போதைக்கு நல்லுரைகள் தேவைப்படுகின்றன. எனவே இவ்விவகாரம் சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு