Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பெர்னாமாவின் புதிய தலைமை ஆசிரியராக ஒரு பெண் நியமனம்
தற்போதைய செய்திகள்

பெர்னாமாவின் புதிய தலைமை ஆசிரியராக ஒரு பெண் நியமனம்

Share:

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் புதிய தலைமை ஆசிரியராக நூர் - யூ.எல் அஃபிடா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

கடந்த 1967 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பெர்னாமாவில் பெண் ஒருவர், தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றது இதுவே முதல்முறையாகும். அந்த வரலாற்றுப் பதிவை 56 வயதான நூர் - யூ.எல் அஃபிடா பெற்றுள்ளார்.

நூர் - யூ.எல் அஃபிடா பத்திரிகைத் துறையில பரந்த அனுபவத்தை பெற்றவர் ஆவார். கடந்த ஜுன் மாதம் முதல் பெர்னாமாவின் துணை தலைமை ஆசிரியர் பதவியை அவர் ஏற்றார்.

அதற்கு முன்னதாக தேசிய செய்தி நிறுவனத்தில் அவர் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு