May 26, 2026
Thisaigal NewsYouTube
இரு கால்பந்து அணிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
தற்போதைய செய்திகள்

இரு கால்பந்து அணிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Share:

கோலாலம்பூர், டிச. 21-


கோலாலம்பூர் அம்பாங் ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்திற்கான பண்டார் தாசேக் செலத்தான் எல்.ஆர்.டி. ரயில் நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு கால்பந்து அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் பெரும் அமளிதுமளியும், கைகலப்பும் ஏற்பட்டது.

நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் இருந்த உதவி போலீசார் மூலம் இரு குழுக்களின் ஆதராவாளர்களுக்கு இடையான சண்டை தடுத்து நிறுத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் எல். ஆர்.டி. ரயில் நிலையத்தின் கண்ணாடி கதவு மற்றும் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்த எல்.ஆர்.டி ரயிலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் எல்.ஆர்.டி. ரயில் சேவையை வழிநடத்தி வரும் பிரசரனா நிறுவனம் போலீசில் புகார் செய்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு