மலாக்கா மாநில அரசு நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட போவதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில், பொறுமை காக்கும் படி மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமான ஓர் அறிவிப்பை வெளியிடும் என்றும், அதுவரையில் தாம் எதுவும் கருத்துரைக்க இயலாது என்றும் அப்துல் ரவுப் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர், சுலைமான் முகமட் அலி க்கு பதிலாக அப்துல் ரவுப், வரும் வெள்ளிக்கிழமை மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கிறார் என்று தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


