May 1, 2026
Thisaigal NewsYouTube
பொறுமை காக்கும் படி அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

பொறுமை காக்கும் படி அறிவுறுத்து

Share:

மலாக்கா மாநில அரசு நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட போவதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில், பொறுமை காக்கும் படி மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமான ஓர் அறிவிப்பை வெளியிடும் என்றும், அதுவரையில் தாம் எதுவும் கருத்துரைக்க இயலாது என்றும் அப்துல் ரவுப் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர், சுலைமான் முகமட் அலி க்கு பதிலாக அப்துல் ரவுப், வரும் வெள்ளிக்கிழமை மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கிறார் என்று தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி