Jan 19, 2026
Thisaigal NewsYouTube
7000 இளையோர்களுக்கு வேலை வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

7000 இளையோர்களுக்கு வேலை வாய்ப்பு

Share:

கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவரும் இளையோர்கள், எதிர்வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கிள்ளானில் நடைபெறவுள்ள 'Karnival Kerjaya Selangor 2023' எனும் வேலை வாய்ப்பு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார். காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கிள்ளான் டேவான் ஹம்ஸாவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 7000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிசெய்துள்ளதாக சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழுவின் தலைவரான கணபதி ராவ் தெரிவித்தார்.

அட்ஸ்ரோ, கப்பல் துறைமுகம், வங்கிகள், சேவை நிறுவனங்கள் , உணவு தொழிற்துறை போன்ற 30 துறைகளிலிருந்து நிறுவனங்கள் அந்த நிகழ்ச்சியில் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளதால் இளையோர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்