Mar 15, 2026
Thisaigal NewsYouTube
சாலை நடுவே கார் தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே கார் தீப்பற்றிக் கொண்டது

Share:

இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்.09-

ஜோகூர், Perling- கிலிருந்து பொந்தியானை நோக்கிச் செல்லும் இரண்டாவது Link நெடுஞ்சாலையின் 19.6 ஆவது கிலோமீட்டரில் கார் ஒன்று தீப்பற்றிக் கொண்டது.

இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பெரோடுவா மைவி கார் கிட்டத்தட்ட 65 விழுக்காடு சேதமுற்றது. 7 தீயணைப்பு வீரர்களைக் கொண்டு தீக் கட்டுப்படுத்தப்பட்டது. வாகன ஓட்டுநர் உயிர் தப்பிய போதிலும் அவ்வழியே கடந்த மோட்டார் சைக்ளோட்டி ஒருவர் காயமுற்றதாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்