Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்சிசி அருகே உரிமம் இன்றி புகைப்பட சேவை வழங்கிய 22 பேரிடம் டிபிகேஎல் விசாரணை
தற்போதைய செய்திகள்

கேஎல்சிசி அருகே உரிமம் இன்றி புகைப்பட சேவை வழங்கிய 22 பேரிடம் டிபிகேஎல் விசாரணை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.22-

நேற்று இரவு, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளின் போது, முறையான உரிமம் இன்றி, புகைப்படச் சேவைகளை வழங்கிய 22 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் குறி வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சிறப்பு நடவடிக்கையானது போலீசார் மற்றும் தேசிய பதிவிலாகா அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு