Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தலைவர்கள் சாரா உதவித் திட்டத்தை பெரிதும் பாராட்டுகின்றனர் - அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தலைவர்கள் சாரா உதவித் திட்டத்தை பெரிதும் பாராட்டுகின்றனர் - அன்வார் தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.06-

மலேசியர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் சாரா உதவித் திட்டத்தை, வெளிநாட்டுத் தலைவர்கள் வியந்து பார்ப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆசியான் கூட்டங்களில் தாம் பங்கேற்ற போது, அதில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர்கள் மலேசியாவின் இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டியதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இது போன்ற திட்டங்களைத் தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்வது மிகவும் சவாலான ஒன்றாக அவர்கள் கருதுவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய சாரா உதவித் திட்டத்தில் தகுதியுடைய 22 மில்லியன் மலேசியர்களில், 6.6 லட்சம் பேர் இதுவரை பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி