Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கட்சியில் நெருக்குதல் அதிகரித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

கட்சியில் நெருக்குதல் அதிகரித்து வருகிறது

Share:

டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை தொடர்ந்து தற்காப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது கட்சியில் வலுத்து வரும் தலைமைத்துவப் போராட்டமே காரணமாகும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

பெர்சத்து கட்சியில் முகைதீனுக்கு பிறகு யார் தலைமைத்துவத்தை ஏற்பது என்ற பதவிப் போராட்டம், அக்கட்சியின் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டு, பல்வேறு அணிகளாக பிரியும் நிலையில் அத்தகைய நெருக்குதலை தாங்கிக் கொள்ள முடியாமல் முகைதீன் யாசின் இருப்பதாக NUSANTARA கல்விக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பெர்சத்து கட்சி தனது இலக்கையும், உற்சாகத்தையும் இழந்து விட்டது.

இந்நிலையில் பலவீனமாகி வரும் பெர்சத்து கட்சியில் முகைதீனுக்கு பிறகு யார் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பது என்பது தற்போது கட்சித் தவைர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருப்பதாக அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்