Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் 44 புகார்கள்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் 44 புகார்கள்

Share:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இன்று காலை வரையில் 44 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்துலக பள்ளிகள் ஆகியவை இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மிரட்டல்கள் யாவும் மின் அஞ்சல் வாயிலாக சைபரஸ் நாட்டிலிருந்து வந்தவை என்றும் அவை குறித்து தீவிரமாக ஆராயப்ப்டடு வருவதாகவும் ஐஜிபி தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்