Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் 44 புகார்கள்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் 44 புகார்கள்

Share:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இன்று காலை வரையில் 44 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்துலக பள்ளிகள் ஆகியவை இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மிரட்டல்கள் யாவும் மின் அஞ்சல் வாயிலாக சைபரஸ் நாட்டிலிருந்து வந்தவை என்றும் அவை குறித்து தீவிரமாக ஆராயப்ப்டடு வருவதாகவும் ஐஜிபி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!