Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி

Share:

தங்காக், டிசம்பர்.12-

ஜோகூர், தங்காக்கில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.56 மணியளவில் தங்காக், தஞ்சோங் காடிங் லெபோ எஎம்ஜெ சாலையின் 41ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

புரோட்டோன் சாகா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய வாகனங்கள் இதில் சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் புரோட்டோன் சகா காரில் பயணம் செய்த ஆடவர் ஒருவர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க அதிகாரி அஸ்லி ஹாஷிம் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்