Jul 3, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தம்பதிக்குக் காவல் நீட்டிப்பு!
தற்போதைய செய்திகள்

குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தம்பதிக்குக் காவல் நீட்டிப்பு!

Share:

போர்ட்டிக்சன், செப்டம்பர்.11-

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, தஞ்சோங் ஆகாஸ் ஆற்றோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நீரில் மூழ்கி இரு குழந்தைகள் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த 46 வயதான ஆடவருக்கும், 41 வயதான பெண்ணுக்கும் அடுத்த 5 நாட்களுக்குக் காவல் நீட்டிக்கும்படி, காவல் துறை வைத்த கோரிக்கைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி முகமட் ஃபாரேஸ் ரஹ்மான் அனுமதி வழங்கினார்.

அதே வேளையில், அந்த ஆடவரின் பின்புலத்தை ஆராய்ந்த போலீசார், அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், 4 வழக்குகளில் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதையும் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்