Mar 22, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தம்பதிக்குக் காவல் நீட்டிப்பு!
தற்போதைய செய்திகள்

குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தம்பதிக்குக் காவல் நீட்டிப்பு!

Share:

போர்ட்டிக்சன், செப்டம்பர்.11-

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, தஞ்சோங் ஆகாஸ் ஆற்றோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நீரில் மூழ்கி இரு குழந்தைகள் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த 46 வயதான ஆடவருக்கும், 41 வயதான பெண்ணுக்கும் அடுத்த 5 நாட்களுக்குக் காவல் நீட்டிக்கும்படி, காவல் துறை வைத்த கோரிக்கைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி முகமட் ஃபாரேஸ் ரஹ்மான் அனுமதி வழங்கினார்.

அதே வேளையில், அந்த ஆடவரின் பின்புலத்தை ஆராய்ந்த போலீசார், அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், 4 வழக்குகளில் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதையும் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து