Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ பங்களிப்பு குறித்து விசாரணை
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ பங்களிப்பு குறித்து விசாரணை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 06-

மியன்மாரில் மனித வர்த்தகம் தொடர்பில் மூளையாகசெயல்பட்டவர் என்று சந்தேகிகப்படும் டத்தோஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட நபரின் பங்களிப்பு குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இந்த மனித வர்த்தகம் தொடர்பில் மியன்மாரில் முதலீடு செய்வதற்கு வசதி படைத்த முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதில் டத்தோஸ்ரீ அந்தஸ்தில் உள்ள நபரின் பங்களிப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அடிப்படையாக கொண்டே விசாரணையில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மற்றும் சில தனிநபர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை