Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஆசிரியைக்கும், எலெக்ட்ரிஷனுக்கும் தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஆசிரியைக்கும், எலெக்ட்ரிஷனுக்கும் தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

மலாக்கா, மே.30-

திருமணமான எலெக்ட்ரிஷனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கும், அந்த ஆடவருக்கும் மலாக்கா ஷரியா நீதிமன்றம் இன்று தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை விதித்தது.

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த ஆசிரியை சம்பந்தப்பட்ட ஒழுங்கீன நடவடிக்கை, கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய இருவரும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக நீதிபதி யூனோஸ் ஸின், அபராதம் விதிப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

தனது கணவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, அந்த ஆடவரின் மனைவி, சம்பந்தபட்ட ஆசிரியையை நேரடியாகச் சாடும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி