Aug 6, 2026
Thisaigal NewsYouTube
13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Share:

டிச. 30-

கிளாந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து, ஜோகூரிர் மாநிலமும் புதிய வெள்ளப்பெருக்கு ஏஅலையைச் சந்தித்துள்ளது. பலத்த மழை காரணமாக கோத்தா திங்கி மாவட்டத்தில் 13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 637 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிளாந்தானைச் சேர்ந்தவர்கள். அங்கு 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரெங்கானுவில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஜோகூரில் வெள்ளம் புதிதாக ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வானிலை தொடர்ந்து மாறக்கூடிய நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது