May 27, 2026
Thisaigal NewsYouTube
13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Share:

டிச. 30-

கிளாந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து, ஜோகூரிர் மாநிலமும் புதிய வெள்ளப்பெருக்கு ஏஅலையைச் சந்தித்துள்ளது. பலத்த மழை காரணமாக கோத்தா திங்கி மாவட்டத்தில் 13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 637 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிளாந்தானைச் சேர்ந்தவர்கள். அங்கு 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரெங்கானுவில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஜோகூரில் வெள்ளம் புதிதாக ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வானிலை தொடர்ந்து மாறக்கூடிய நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு