Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 100 ஆண்டுக் கடைகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 100 ஆண்டுக் கடைகள் தீயில் அழிந்தன

Share:

ஜாசின், ஜூலை.21-

மலாக்கா, ஜாசினில் 100 ஆண்டு காலப் பழமை வாய்ந்த பலகைக் கடைகள் வரிசை இன்று நிகழ்ந்த தீ விபத்தில் அழிந்தன.

ஒரு நூற்றாண்டை எட்டிய பெக்கான் சிம்பாங் பெகோவில் உள்ள அந்தப் பழங்காலக் கடைகள், இன்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் முற்றாக அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரி சைஃபுல் நஸ்ரி முகமட் நோர் தெரிவித்தார்.

உணவகம், துணிக்கடை, பலசரக்குக் கடை, கைப்பேசிக் கடை , மோட்டார் சைக்கிள் பட்டறை என 14 கடைகள் அந்த வரிசையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது