Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஆளுநர் உடல் நிலை குறித்து ஆருடம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

ஆளுநர் உடல் நிலை குறித்து ஆருடம் வேண்டாம்

Share:

சரவா மாநிலத்தின் முன்னாள் அரசியல் தலைவரும் மாநில ஆளுநருமான துன் அப்துல் தாயிப் மஹ்மூத் உடல் நிலை குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுபட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் தங்கி சிகிச்சைப்பெற்று வரும் ஆளுநர் அப்துல் தாயிப் குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சரவா மாநில ஆளுநரின் செயலாளர் ஜூனின் சலே அகமது கேட்டுக்கொண்டுள்ளார்.

87 வயதான அப்துல் தாயிப் விரைவில் நாடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தமது 74 ஆவது வயதில் 30 வயதுடைய சிரியா பெண்ணான ரகாத் வலீத் அல்குர்தி யை மணந்து கொண்ட ஆளுநர் அப்துல் தாயிப், சுகவீன காரணமாக தற்போது வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்