May 7, 2026
Thisaigal NewsYouTube
கனடாவின் ஏர்பஸ் ஏ20 விமானங்களை வாங்குகிறது ஏர்ஏசியா - மிகப் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது
தற்போதைய செய்திகள்

கனடாவின் ஏர்பஸ் ஏ20 விமானங்களை வாங்குகிறது ஏர்ஏசியா - மிகப் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது

Share:

கனடாவில் தயாரிக்கப்படும் 150 ஏர்பஸ் ஏ220-300 பயணிகள் விமானங்களை வாங்க ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் எஸ்.இ.-க்கு முக்கிய வர்த்தக வெற்றியாகக் கருதப்படுகிறது.

தென்கிழக்காசியாவில் செயல்பட்டு வரும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியாவின் இணை நிறுவனரான டோனி பெர்னாண்டஸ், கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள மிராபெல் நகரில் அமைந்துள்ள ஏர்பஸ் கனடா தொழிற்சாலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஏ220-300 வகை விமானங்களில் அதிகபட்சமாக 160 பயணிகள் வரை அமர முடியும்.

பெரிய அளவிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்காக விமான நிறுவனங்களுக்கு வழக்கமாக குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின