Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து செல்லும் மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்து

Share:

கோத்தா பாரு, பிப்.5-

தாய்லாந்து Narathiwatடில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிடும் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளையில் அந்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சம்பவங்களையும் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் வலியுறுத்தினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை