May 16, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்: வன்பகடி செய்பவர்களுக்கு எதிராகப் புதிய சட்டம்!
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்: வன்பகடி செய்பவர்களுக்கு எதிராகப் புதிய சட்டம்!

Share:

பாகான் டத்தோ, செப்டம்பர்.07-

பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் வன்பகடி சம்பவங்களைக் கட்டுப்படுத்த, மலேசிய அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரத் தயாராகி வருகிறது. Anti-Buli Tribunal Act, அதாவது ‘வன்பகடி தடுப்பு நடுவர் நீதிமன்றச் சட்டம்' என்றழைக்கப்படும் இந்த புதியச் சட்டம், மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான சட்டப் பரிந்துரையை அமைச்சரவையில் தாக்கல் செய்ய சட்டங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சையிட்டுக்கு ஆறு மாதக் கால வரையறை கொடுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு, பெற்றோர்கள்-ஆசிரியர்கள் சங்கங்கள், பலதரப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தப்படும். புதியச் சட்டம் மூலம் வன்பகடி முற்றிலும் ஒழிக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என ஸாஹிட் உறுதியளித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்