அந்நிய நாட்டவர்களுக்கு குறிப்பாக சீனப்பிரஜைகளுக்கு பெரியளவில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை உள்துறை அமைச்சு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
குடியுரிமைப் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படியொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


