அந்நிய நாட்டவர்களுக்கு குறிப்பாக சீனப்பிரஜைகளுக்கு பெரியளவில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை உள்துறை அமைச்சு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
குடியுரிமைப் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படியொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


