Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சட்ட உதவியை வழங்குதற்கு டிஏபி தயார்
தற்போதைய செய்திகள்

சட்ட உதவியை வழங்குதற்கு டிஏபி தயார்

Share:

கிளந்தான், கோத்தா பாருவில் அரைக்கால் சிலுவார் அணிந்ததற்காக அபராதம் செலுத்த சம்மன் வழங்கப்பட்ட கடை உரிமையாளான முஸ்லிம் அல்லாத பெண்ணுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்கு டிஏபி முன் வந்துள்ளது.

பொது இடங்களில் பெண்கள் கால் தொடைகள் தெரியும் அளவிற்கு ஆடைகள் அணியக்கூடாது என்பது கிளந்தானின் கட்டுப்பாடாகும். அந்த விதிமுறையை மீறியதற்காக பெண் ஒருவருக்கு கோத்தா பாரு நகராண்மைக்கழகம் சம்மன் வழங்கியுள்ளது.

அந்தப் பெண்ணுக்காக டிஏபியின் சட்டப்பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அல்லது ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.மா ராயர் ஆஜராகக்கூடிய சாத்தியம் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு