கிளந்தான், கோத்தா பாருவில் அரைக்கால் சிலுவார் அணிந்ததற்காக அபராதம் செலுத்த சம்மன் வழங்கப்பட்ட கடை உரிமையாளான முஸ்லிம் அல்லாத பெண்ணுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்கு டிஏபி முன் வந்துள்ளது.
பொது இடங்களில் பெண்கள் கால் தொடைகள் தெரியும் அளவிற்கு ஆடைகள் அணியக்கூடாது என்பது கிளந்தானின் கட்டுப்பாடாகும். அந்த விதிமுறையை மீறியதற்காக பெண் ஒருவருக்கு கோத்தா பாரு நகராண்மைக்கழகம் சம்மன் வழங்கியுள்ளது.
அந்தப் பெண்ணுக்காக டிஏபியின் சட்டப்பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அல்லது ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.மா ராயர் ஆஜராகக்கூடிய சாத்தியம் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


