Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சுற்றுலா வழிகாட்டல் தடையிலிருந்து சபா தீவுகள் அகற்றம்
தற்போதைய செய்திகள்

சுற்றுலா வழிகாட்டல் தடையிலிருந்து சபா தீவுகள் அகற்றம்

Share:

சுற்றுலா மேற்கொள்வதற்கு பாதுகாப்பான தீவுகள் அல்ல என்று சபா, குடாட் மற்றும் அதனை சுற்றியுள்ள பவளப்பாறைத் தீவுகளை தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த பிரிட்டன், அந்த தடையை அகற்றியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சபாவில் லாஹாட் டத்துவில் நிகழ்ந்த சூலு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து சபா தீவுகள் முக்குளிப்பு மற்றும் இதர கடல் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று பிரிட்டன் தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் இடம் பெற செய்து இருந்தது.

கிழக்கு சபாவின் பாதுகாப்பு நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்