Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா வழிகாட்டல் தடையிலிருந்து சபா தீவுகள் அகற்றம்
தற்போதைய செய்திகள்

சுற்றுலா வழிகாட்டல் தடையிலிருந்து சபா தீவுகள் அகற்றம்

Share:

சுற்றுலா மேற்கொள்வதற்கு பாதுகாப்பான தீவுகள் அல்ல என்று சபா, குடாட் மற்றும் அதனை சுற்றியுள்ள பவளப்பாறைத் தீவுகளை தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த பிரிட்டன், அந்த தடையை அகற்றியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சபாவில் லாஹாட் டத்துவில் நிகழ்ந்த சூலு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து சபா தீவுகள் முக்குளிப்பு மற்றும் இதர கடல் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று பிரிட்டன் தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் இடம் பெற செய்து இருந்தது.

கிழக்கு சபாவின் பாதுகாப்பு நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன