May 6, 2026
Thisaigal NewsYouTube
கன மழை புதன்கிழமை வரை தொடரும்: அபாய வாய்ப்பு உள்ளது
தற்போதைய செய்திகள்

கன மழை புதன்கிழமை வரை தொடரும்: அபாய வாய்ப்பு உள்ளது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

தற்போது நான்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வரும் புதன்கிழமை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

இந்த அடை மழையினால் ஆபத்திற்கான இடர்கள் இருப்பதாக அது நினைவுறுத்தியுள்ளது.

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் உட்பட நான்கு மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கன மழை தொடர்வதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்