Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கன மழை புதன்கிழமை வரை தொடரும்: அபாய வாய்ப்பு உள்ளது
தற்போதைய செய்திகள்

கன மழை புதன்கிழமை வரை தொடரும்: அபாய வாய்ப்பு உள்ளது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

தற்போது நான்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வரும் புதன்கிழமை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

இந்த அடை மழையினால் ஆபத்திற்கான இடர்கள் இருப்பதாக அது நினைவுறுத்தியுள்ளது.

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் உட்பட நான்கு மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கன மழை தொடர்வதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்