Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கன மழை புதன்கிழமை வரை தொடரும்: அபாய வாய்ப்பு உள்ளது
தற்போதைய செய்திகள்

கன மழை புதன்கிழமை வரை தொடரும்: அபாய வாய்ப்பு உள்ளது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

தற்போது நான்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வரும் புதன்கிழமை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

இந்த அடை மழையினால் ஆபத்திற்கான இடர்கள் இருப்பதாக அது நினைவுறுத்தியுள்ளது.

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் உட்பட நான்கு மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் கன மழை தொடர்வதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு