Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் அதிகரித்து வரும் பதிவு செய்யப்படாத குழந்தைப் பராமரிப்பு மையங்கள் - மாநில அரசாங்கம் கவலை!
தற்போதைய செய்திகள்

பினாங்கில் அதிகரித்து வரும் பதிவு செய்யப்படாத குழந்தைப் பராமரிப்பு மையங்கள் - மாநில அரசாங்கம் கவலை!

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.18-

பினாங்கு மாநிலத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு மையங்கள் அதிகரித்து வருவது குறித்து அம்மாநில அரசு கவலையடைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 154 பதிவு செய்யப்பட்ட தஸ்காக்களும், 468 தடிக்காக்களும், 164 பராமரிப்பு மையங்களும் உள்ள நிலையில், கூடுதலாக 55 பதிவு செய்யப்படாத தஸ்காக்களும், 97 தடிக்காக்களும், 85 பராமரிப்பு மையங்களும் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மாநில சமூக மேம்பாடு, நலன் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் விவகாரக் குழுவின் தலைவர் லிம் சியூ கிம் கூறுகையில், இவ்விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையங்கள் உட்பட அனைவருடனும் கூட்டங்களை நடத்தி குழந்தைப் பராமரிப்பிலுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்