Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் அதிகரித்து வரும் பதிவு செய்யப்படாத குழந்தைப் பராமரிப்பு மையங்கள் - மாநில அரசாங்கம் கவலை!
தற்போதைய செய்திகள்

பினாங்கில் அதிகரித்து வரும் பதிவு செய்யப்படாத குழந்தைப் பராமரிப்பு மையங்கள் - மாநில அரசாங்கம் கவலை!

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.18-

பினாங்கு மாநிலத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு மையங்கள் அதிகரித்து வருவது குறித்து அம்மாநில அரசு கவலையடைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 154 பதிவு செய்யப்பட்ட தஸ்காக்களும், 468 தடிக்காக்களும், 164 பராமரிப்பு மையங்களும் உள்ள நிலையில், கூடுதலாக 55 பதிவு செய்யப்படாத தஸ்காக்களும், 97 தடிக்காக்களும், 85 பராமரிப்பு மையங்களும் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மாநில சமூக மேம்பாடு, நலன் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் விவகாரக் குழுவின் தலைவர் லிம் சியூ கிம் கூறுகையில், இவ்விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையங்கள் உட்பட அனைவருடனும் கூட்டங்களை நடத்தி குழந்தைப் பராமரிப்பிலுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து