Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு

Share:

நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தி வரும் வணிகங்கள் மீது அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், வாடகை இடைத்தரகர் நடைமுறைகளை கட்டுப்படுத்தும் பரிந்துரைகளும் விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்களுக்கு இடையே நியாயமற்ற போட்டி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மலேசியர்களால் நடத்தப்படும் வணிகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அமைச்சு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாதுகாப்பு தீவிரம் - 143 விண்ணப்பங்களில் 141-க்கு போலீஸ் அனுமதி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாதுகாப்பு தீவிரம் - 143 விண்ணப்பங்களில் 141-க்கு போலீஸ் அனுமதி

இஸ்ரேலியர்களை நாடுகடத்தும் விவகாரம் / மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இஸ்ரேலியர்களை நாடுகடத்தும் விவகாரம் / மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை

பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை

சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்பில்லை – அசாம் பாக்கி உறுதி

சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்பில்லை – அசாம் பாக்கி உறுதி

டிகிகேஎல் பணியாளர் விவரங்கள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்: ஹன்னா இயோ

டிகிகேஎல் பணியாளர் விவரங்கள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்: ஹன்னா இயோ

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் ... | Thisaigal News