Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பல வகையான விலங்கினங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பல வகையான விலங்கினங்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.16-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு, திருச்சிக்கு 14 வகையான விலங்கினங்கள் கடத்தப்படும் முயற்சி வெற்றிகரமாக முறிடியக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் உதவி போலீஸ்காரர்கள் மற்றும் வன விலங்கு, தேசியப் பூங்கா இலாகாவான பெர்ஹிலிதான் அதிகாரிகள், ஓர் இந்தியப் பிரஜையான பயணி ஒருவரை தடுத்து நிறுத்தி, அவரின் பயணப் பெட்டிகளைச் சோதனை செய்த போது அந்த 14 விலங்கினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரிய வகை ஆப்பிரிக்க ஆமைகள், சுலாவேசி வெப்ப மண்டப ஆமைகள், உடும்புகள் உட்பட 14 வகையான விலங்கினங்களின் மதிப்பு 13 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பெர்ஹிலிதான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த இந்தியப் பிரஜை, 2010 ஆம் ஆண்டு கொடிய விலங்கினங்கள் புனர்வாழ்வு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி