Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் கையூட்டும் மிரட்டலும் ?காவல் துறையில் புகார் அளித்துள்ள பெர்சத்து
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் கையூட்டும் மிரட்டலும் ?காவல் துறையில் புகார் அளித்துள்ள பெர்சத்து

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில், அவ்விவகாரத்தில் கையூட்டு அல்லது மிரட்டல் போன்றவை ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வன் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் தெரிவித்தார்.

காவல் துறையில் பெர்சத்து கட்சி புகார் அளித்திருப்பதோடு வெகு விரைவில் ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் ஒரு புகாரைக் கொடுக்க இருப்பதாகவும் அப்புகார்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் எனவும் வான் அஹ்மாட் ஃபைசால் குறிப்பிட்டார்.

அந்தப் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்டத் துறைகள் இன்னும் தமக்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை என வான் அஹ்மாட் ஃபைசால்கூறிய நிலையில், மிக விரைவில் காவல் துறை அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் உறுதி அளித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு