Mar 18, 2026
Thisaigal NewsYouTube
டிஏபி கடுமையாகச் சாடியுள்ளது
தற்போதைய செய்திகள்

டிஏபி கடுமையாகச் சாடியுள்ளது

Share:

புக்கிட் மெர்தாஜாம், நவம்பர்.09-

பினாங்கு மாநிலத்தில் எல்ஆர்டி போக்குவரத்துத் திட்டம் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் கூறுவதை டிஏபி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. இத்திட்டம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் அத்தியாவசியமான தேவை என்று டி.ஏ.பி. பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விறுவிறுப்பாகத் தெரிவித்தார்.

பினாங்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இத்திட்டத்தைத் தடுக்க முயல்வது பொறுப்பற்ற செயல் என்றும், அவர்கள் மக்கள் நிகராளிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். பினாங்கு எல்ஆர்டி வழித்தடத்தைப் 'பினாங்கு சென்ட்ரல்' வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமே உத்தரவிட்டார். இது நாட்டின் வடக்குப் பகுதியின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவாகும் என அவர் மேலும் அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு