Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை செய்யவில்லை

Share:

மலேசியாவை சேர்ந்த ஐந்து நபர்கள், இந்தியாவில் ஒரு கோடியே 86 லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் இந்திய போ​லீஸ் துறையிடமிருந்த எந்தவொரு விண்ப்பத்தையும் அரச மலேசிய போ​லீஸ் ப​டை பெறவில்லை என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவத்தார்.

இந்த சட்டவிரோத பண மாற்ற நடவடிக்கை தொடர்பில் அரச மலேசிய போ​​லீஸ் படையின் உதவிக் கேட்டு இந்தியா எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமானால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் ​என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து