Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்

Share:

கிள்ளான்,செப்டம்பர் 26-

தற்போது பெய்து வரும் கனத்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு சிலாங்கூர் மாநிலம் தயாராகி வருவதாக அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மழை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு பேரிடர் பிரிவு, ஊராட்சி மன்றங்கள் ஆகியவை தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருவதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்யும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு நிகழ்ந்து இருப்பதைப் போன்று மழையளவு விகிதம் கூடிய பட்சமாக இல்லாத பட்சத்தில் வடிக்கால் நீரோட்டம் மேம்படுத்தப்படுவது முறைப்படுத்தப்படும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

கே.எல்.சி.சி பகுதியில் சட்டவிரோத புகைப்படத் தரகர்களை ஒடுக்க கூடுதல் சிசிடிவி - ஹன்னா இயோ

கே.எல்.சி.சி பகுதியில் சட்டவிரோத புகைப்படத் தரகர்களை ஒடுக்க கூடுதல் சிசிடிவி - ஹன்னா இயோ

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்