Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலம் இனியும் டிஏபி கோட்டை அல்ல
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலம் இனியும் டிஏபி கோட்டை அல்ல

Share:

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பினாங்கு மாநிலத்தை ஆட்சி செய்துவரும் டிஏபி-க்கு இனியும் அந்த மாநிலம், ஒரு பாதுகாப்பு அரனாக விளங்காது என்று மாநில பாஸ் கட்சித் தலைவர் முஹம்மது ஃபௌஸி யூசுஃப் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவின்படி கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சி அடையப்பெற்ற வெற்றியுடன் ஒப்பீடுகையில் டிஏபி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஹம்மது ஃபௌஸி குறிப்பிட்டார்.

சுருங்கச் சொன்னால், பினாங்கின் அரசியல் நிலவடியமைப்பில் பாஸ் கட்சிக்கு மறைமுகமாக புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஃபௌஸி வர்ணித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து