கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பினாங்கு மாநிலத்தை ஆட்சி செய்துவரும் டிஏபி-க்கு இனியும் அந்த மாநிலம், ஒரு பாதுகாப்பு அரனாக விளங்காது என்று மாநில பாஸ் கட்சித் தலைவர் முஹம்மது ஃபௌஸி யூசுஃப் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவின்படி கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சி அடையப்பெற்ற வெற்றியுடன் ஒப்பீடுகையில் டிஏபி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஹம்மது ஃபௌஸி குறிப்பிட்டார்.
சுருங்கச் சொன்னால், பினாங்கின் அரசியல் நிலவடியமைப்பில் பாஸ் கட்சிக்கு மறைமுகமாக புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஃபௌஸி வர்ணித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


