May 18, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கச் செய்யலாம்
தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கச் செய்யலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.04-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதிலும், அறிவிப்பதிலும் ஏற்படக்கூடிய காலத் தாமதம், ஒரு சுயேட்சை அமைப்பான நீதி பரிபாலனத்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதிக்கச் செய்து விடும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் அச்சம் தெரிவித்து இருப்பதைப் போல, தலைமை நீதிபதியை நியமிப்பதில் காலத் தாமதமும், வெளிப்படைத்தன்மைக் குறைபாடும் கூடாது.

அப்படி இருக்குமானால், கடந்த காலங்களில் நிலவி வந்ததைப் போல ஒரு சுயேட்சை அமைப்பான நீதி பரிபாலனத்துறையில் நாட்டின் நிர்வாகத் தரப்பில் உள்ளவர்களின் ஆதிக்கம் உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்று சீர்திருத்தத்திற்கானத் தளமான சிஎஸ்ஓ பிளாட்ஃபோர்ம் ஃபோர் ரீஃபோர்ம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே வேளையில், தலைமை நீதிபதியின் நியமனத்தைப் பிரதமரால் செய்யக்கூடாது என்று முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் கருத்தை அந்த அமைப்பு ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன