Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கச் செய்யலாம்
தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கச் செய்யலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.04-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதிலும், அறிவிப்பதிலும் ஏற்படக்கூடிய காலத் தாமதம், ஒரு சுயேட்சை அமைப்பான நீதி பரிபாலனத்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதிக்கச் செய்து விடும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் அச்சம் தெரிவித்து இருப்பதைப் போல, தலைமை நீதிபதியை நியமிப்பதில் காலத் தாமதமும், வெளிப்படைத்தன்மைக் குறைபாடும் கூடாது.

அப்படி இருக்குமானால், கடந்த காலங்களில் நிலவி வந்ததைப் போல ஒரு சுயேட்சை அமைப்பான நீதி பரிபாலனத்துறையில் நாட்டின் நிர்வாகத் தரப்பில் உள்ளவர்களின் ஆதிக்கம் உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்று சீர்திருத்தத்திற்கானத் தளமான சிஎஸ்ஓ பிளாட்ஃபோர்ம் ஃபோர் ரீஃபோர்ம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே வேளையில், தலைமை நீதிபதியின் நியமனத்தைப் பிரதமரால் செய்யக்கூடாது என்று முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் கருத்தை அந்த அமைப்பு ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது