Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஓரினப்புணர்ச்சி, விசாரணை நடைபெற்று வருகிறது
தற்போதைய செய்திகள்

ஓரினப்புணர்ச்சி, விசாரணை நடைபெற்று வருகிறது

Share:

கோத்தா கினபாலு, மே.19-

சபா, சண்டக்கானில் உள்ள ஒரு கல்வி மையத்தின் அதன் தலைமை வார்டன் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஓரினப்புணர்ச்சி தொடர்புடைய குற்றச்சாட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் கே. ராமசாமி தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும், புதிய நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு நிச்சயம் தெரிவிக்கப்படும் என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தலைமை வார்டன், தன்னை ஓரினப்புணர்ச்சி செய்ததாக அந்த கல்வி மையத்தைச் சேர்ந்த ஒருவர் விவரித்துள்ள ஆடியோ ஒன்றைப் பாடகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Related News

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்