கெடா மாநில ஆட்சிக்குழுவில், உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தாம் ஒருவரே அதிகமான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அமைக்கப்பட்ட கெடா மாநில ஆட்சிக்குழுவில் சனூசி முகமட் நூர், தாம் ஒருவரே 8 இலாக்களுக்கு பொறுப்பேற்று இருப்பது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தில் 28 அமைச்சர்கள் உள்ளனர் . அந்த எண்ணிக்கைக்குள்ளேயே பலர், இரண்டு, மூன்று இலாகாக்களை ஏற்க வேண்டியிருப்பதைப் போல தாமும் 8 இலாகாக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சனூசி நூர் விளக்கினார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


