கெடா மாநில ஆட்சிக்குழுவில், உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தாம் ஒருவரே அதிகமான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அமைக்கப்பட்ட கெடா மாநில ஆட்சிக்குழுவில் சனூசி முகமட் நூர், தாம் ஒருவரே 8 இலாக்களுக்கு பொறுப்பேற்று இருப்பது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தில் 28 அமைச்சர்கள் உள்ளனர் . அந்த எண்ணிக்கைக்குள்ளேயே பலர், இரண்டு, மூன்று இலாகாக்களை ஏற்க வேண்டியிருப்பதைப் போல தாமும் 8 இலாகாக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சனூசி நூர் விளக்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


