கெடா மாநில ஆட்சிக்குழுவில், உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தாம் ஒருவரே அதிகமான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அமைக்கப்பட்ட கெடா மாநில ஆட்சிக்குழுவில் சனூசி முகமட் நூர், தாம் ஒருவரே 8 இலாக்களுக்கு பொறுப்பேற்று இருப்பது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தில் 28 அமைச்சர்கள் உள்ளனர் . அந்த எண்ணிக்கைக்குள்ளேயே பலர், இரண்டு, மூன்று இலாகாக்களை ஏற்க வேண்டியிருப்பதைப் போல தாமும் 8 இலாகாக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சனூசி நூர் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


