400 கிலோவிற்கும் அதிகமான போதைபொருளை கடத்தியதாக தூக்குத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இரு இளைஞர்கள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டபட்டனர்.
44 வயது மதிக்கதக்க அவ்விரு ஆடவர்களும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9:15 மணியளவில் ஈப்போ அருகில் செம்மோர், பண்டார் பாரு, ஶ்ரீ கிளேபாங் என்ற இடத்தில் ஒரு வீட்டில் 413.826 கிலோ எடைக்கொண்ட எரிமின் 5 வகையை சேர்ந்த போதைபொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விருவரும் தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டபட்டுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


