Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பத்துக்கும் மேற்பட்ட புதிய எல்லைப் பகுதிகள் திறக்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

பத்துக்கும் மேற்பட்ட புதிய எல்லைப் பகுதிகள் திறக்கப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், ஜூலை.08-

இந்தோனேசியாவின் புதிய தலைநகரம், வட காலிமந்தானுக்கு இடம் மாற்றப்படும் பரிந்துரையைத் தொடர்ந்து காலிமந்தான், சபா, சரவா ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் 10 க்கும் மேற்பட்ட புதிய எல்லைப் பகுதிகளைத் திறப்பதற்கு மலேசியாவும் இந்தோனேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த பத்துக்கும் மேற்பட்ட புதிய எல்லைப் பகுதிகளைத் திறப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய எல்லைப் பகுதிகளைத் திறப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 100 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் ”நாட்டின் பாதுகாப்பு நமது கூட்டுப் பொறுப்பாகும்” எனும் கருப்பொருளில் அமைச்சர்களுக்கான இந்தான் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது